ஆன்மிகம் அறிவோம்... புரட்டாசி மாத ஏகாதசியில் தயிர் உபயோகிக்கலாமா?
17 September 2025

ஆன்மிகம் அறிவோம்... புரட்டாசி மாத ஏகாதசியில் தயிர் உபயோகிக்கலாமா?

Maalaimalar Tamil

About

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.


மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்